உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடையில் 30/12/2024 கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல்.
மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.
Trending
- வெண்கரம் அறக்கட்டளையின் 16வது ஆண்டு நிறைவு: கொடையாளர்களுக்கு நன்றியும் புதிய கல்வி முயற்சிகளும்
- லண்டன் தமிழ் மார்க்கெட் 2026 – Hayes நகரில் நடைபெறுகிறது
- யாழில் சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்
- “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” – அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் கூட்டுப் போராட்டம்
- அனைத்துலக தாய்மொழி நாள் – மொழி பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் உலகளாவிய உறுதி
- மக்கள் குறைகேள் சந்திப்பு – வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்பு
- ”கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா?
- லண்டனில் 1300-க்கும் மேற்பட்ட பரிசுகள்: தமிழ் கல்விக்கான பெருவிழா
செய்திகள்
Subscribe to Updates
ஆன்லைன் செய்தியில் நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த நமது நாளிதழ் வேலை செய்கிறது!!!
© 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.
