உலக செய்திகள்

மட்டக்களப்பில் கலைத்துறையில் புதிய அலைவரிசையை உருவாக்கியுள்ள ‘கூத்தாடி’ திரைப்படத்தின் விசேட காட்சி கடந்த பெப்ரவரி 01 அன்று செல்லம் திரையரங்கில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விசேட அழைப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர். திரையிடலின் முடிவில் படத்தின் கதைக்களம் மற்றும் கலைத் தரம் குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.…

தமிழ் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாவது நாளில் முல்லைத்தீவில் (Mullaitivu) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. முள்ளியவளை – சந்தியம்மன்…

வணிகச் செய்திகள்

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக…

யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், தொற்றாத நோய்களைக் கண்டறியும் மருத்துவ முகாம் ஒன்று…

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்று வரும் 40 வயதுக்கு மேற்போட்டோர் அணிகளுக்கிடையிலான தலைவர் கிண்ண உதைபந்தாட்ட…

அரசியல் ஆய்வுக்கட்டுரைகள்

மாகாணமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுடன் தேசிய மட்டத்திற்கும் தகுதிபெற்று நடேஸ்வரா கல்லூரி பெண்கள்…

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்று வரும் 40 வயதுக்கு மேற்போட்டோர் அணிகளுக்கிடையிலான தலைவர் கிண்ண உதைபந்தாட்ட போட்டித்…

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி குழு (APPG for Tamils), புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுடன் நெருக்கமாக இணைந்து…

முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் மே 13 மற்றும் 14 ஆம்…