11, 12 ஆம் தேதிகளில் யாழ்ப்பாணம் தையட்டி பகுதியில் நடைபெற்ற புத்தக விகாரைக்கு எதிராக அங்குள்ள மக்கள் திரண்டு எழுந்த போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திரகுமார் அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் அதன் முழு வடிவம் இங்கே..


