உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடையில் 30/12/2024 கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது.
பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணவுகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல்.
மேலும், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025 ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்.
Trending
- பயங்கரவாத சட்ட வரைபு தொடர்பில் யாழில் திறந்த கலந்துரையாடல்
- செம்மணி சித்துபாத்தி புதைகுழி வழக்கு: வெள்ளநீர் காரணமாக அகழ்வு தாமதம் – அரசின் அணுகுமுறைக்கு எதிராக விமர்சனங்கள் வலுப்பெறுகின்றன
- வடக்கு, கிழக்கில் கடும் குளிர் எச்சரிக்கை – 23ஆம் திகதி வரை இரவு நேரங்களில் 16°C வரை வெப்பநிலை குறையும் அபாயம்
- குளிர் காலநிலை காரணமாக வைரஸ் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
- உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் பயணம்
- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026
- கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு
- ரெலோ மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு
