ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 55,000 மெட்ரிக் தொன் எம்.ஓ.பி உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களில் இந்த உரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், இந்த உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உரம் கிடைப்பதால் கிளிநொச்சி விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- வெண்கரம் அறக்கட்டளையின் 16வது ஆண்டு நிறைவு: கொடையாளர்களுக்கு நன்றியும் புதிய கல்வி முயற்சிகளும்
- லண்டன் தமிழ் மார்க்கெட் 2026 – Hayes நகரில் நடைபெறுகிறது
- யாழில் சிறுவன் அருள்பயசுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்
- “பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” – அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் கூட்டுப் போராட்டம்
- அனைத்துலக தாய்மொழி நாள் – மொழி பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் உலகளாவிய உறுதி
- மக்கள் குறைகேள் சந்திப்பு – வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்பு
- ”கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா?
- லண்டனில் 1300-க்கும் மேற்பட்ட பரிசுகள்: தமிழ் கல்விக்கான பெருவிழா