ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 55,000 மெட்ரிக் தொன் எம்.ஓ.பி உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களில் இந்த உரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், இந்த உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உரம் கிடைப்பதால் கிளிநொச்சி விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- முல்லைத்தீவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
- தன்னுயிரை தியாகம் செய்து குழந்தையை காப்பாற்றிய தாயின் இறுதி கிரியை இன்று (13) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
- கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறப்பு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு – ஹரி ஆனந்தசங்கரி
- முல்லைத்தீவு குருந்தூர்மலையில் விவசாயி மீது தாக்குதல்: பதற்றம்
- வடக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உடனடி நடவடிக்கை தேவை – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்
- மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி – உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி
- இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தில் அணிசேரா நிலைப்பாடு!– இலங்கை அரசின் உறுதிப்பாடு
- பிரித்தானிய தமிழர் பேரவை: மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாடுகள் தடைகளை விதிப்பதை ஊக்குவிக்கின்றன