ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய 55,000 மெட்ரிக் தொன் எம்.ஓ.பி உரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பூநகரி, கிளிநொச்சி மற்றும் கண்டாவளை கமநல சேவை நிலையங்களில் இந்த உரங்கள் சேமிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் தேவரதன், இந்த உரங்கள் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த உரம் கிடைப்பதால் கிளிநொச்சி விவசாயிகளின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- பயங்கரவாத சட்ட வரைபு தொடர்பில் யாழில் திறந்த கலந்துரையாடல்
- செம்மணி சித்துபாத்தி புதைகுழி வழக்கு: வெள்ளநீர் காரணமாக அகழ்வு தாமதம் – அரசின் அணுகுமுறைக்கு எதிராக விமர்சனங்கள் வலுப்பெறுகின்றன
- வடக்கு, கிழக்கில் கடும் குளிர் எச்சரிக்கை – 23ஆம் திகதி வரை இரவு நேரங்களில் 16°C வரை வெப்பநிலை குறையும் அபாயம்
- குளிர் காலநிலை காரணமாக வைரஸ் நோய்கள் அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
- உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் பயணம்
- பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தைப் பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா – 2026
- கிழக்கு மாகாண அரச வைத்தியசாலைகளில் இன்று முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு
- ரெலோ மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு
