Thursday, April 17

11, 12 ஆம் தேதிகளில் யாழ்ப்பாணம் தையட்டி பகுதியில் நடைபெற்ற புத்தக விகாரைக்கு எதிராக அங்குள்ள மக்கள் திரண்டு எழுந்த போராட்டத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு உருத்திரகுமார் அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் அதன் முழு வடிவம் இங்கே..

Share.
Leave A Reply

 © 2024 நமது நாளிதழ் . வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு நமது நாளிதழ் பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.

Exit mobile version